இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Saturday, July 17, 2010

கண்ணீர் கடிதம்

பிரிந்துபோன காதலனின் கண்ணீர் கவிதை...
என் இந்நாள்காதலியே!..
நான் உன் நினைவுகளுடன் வாழ
கற்றுக்கொண்டேன்,........
நீ உன் கணவனுடன் வாழ
கற்றுக்கொண்டாயா,.....
(இப்படிக்கு)
உன் முன்னால் காதலன்

No comments: