பிரிந்துபோன காதலனின் கண்ணீர் கவிதை...
என் இந்நாள்காதலியே!..
நான் உன் நினைவுகளுடன் வாழ
கற்றுக்கொண்டேன்,........
நீ உன் கணவனுடன் வாழ
கற்றுக்கொண்டாயா,.....
(இப்படிக்கு)
உன் முன்னால் காதலன்
No comments:
Post a Comment