பெண்ணே!
இன்று இறுதித்தேர்வு நாள் ,
தேர்வு அறையிலும் நினைவுக்கு வந்தது
படித்த பாடங்கள் இல்லை
பழகிய நினைவுகள் மட்டுமே ,
இன்றுதான் முதல் முறையாக
மறக்க நினைகிறேன்,
உன்னை அல்ல.
படித்த பாடத்தை,...........a
No comments:
Post a Comment