இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Sunday, July 11, 2010

கடைசி கவிதை

அன்று
நம் இருவரை சுற்றியும் ஆயிரம்பேர்,
இருவர் அருகிலும் இசை முழங்கின,
இருவர் மீதுமே பூக்கள் தூவின,
நீயும் அமைதி சாதிக்க,
நானும் அமைதி சாதிக்க,
நீ ஏறியதோ மணவறையில்,
நான் இறங்கியதோ கல்லறையில் ......

No comments: