UNGAL UMAR
something is better than nothing...
இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல
Sunday, July 11, 2010
கடைசி கவிதை
அன்று
நம் இருவரை சுற்றியும் ஆயிரம்பேர்,
இருவர் அருகிலும் இசை முழங்கின,
இருவர் மீதுமே பூக்கள் தூவின,
நீயும் அமைதி சாதிக்க,
நானும் அமைதி சாதிக்க,
நீ ஏறியதோ மணவறையில்,
நான் இறங்கியதோ கல்லறையில் ......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment